திருக்குறள்: அறத்துப்பால் - துறவறவியல் - நிலையாமை: நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான...
திருக்குறள்: அறத்துப்பால் - துறவறவியல் - கொல்லாமை: அறச்செயல் என்பது யாதென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே; கொல்லும்...
திருக்குறள்: அறத்துப்பால் - துறவறவியல் - இன்னா செய்யாமை: சிறப்பைத் தருகின்ற பெருஞ்செல்வமே பெற்றாலும், பிறருக்குத் துன்பம் செய்யாதிருத்தலே, குற்றமற்ற...
திருக்குறள்: அறத்துப்பால் - துறவறவியல் - வெகுளாமை: தனக்குச் செல்லக்கூடிய இடத்திலும் சினத்தைக் காப்பவனே காப்பவன்; செல்லாத இடத்திலே காத்தால்...
திருக்குறள்: அறத்துப்பால் - துறவறவியல் - வாய்மை: ‘வாய்மை’ என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி...
திருக்குறள்: அறத்துப்பால் - துறவறவியல் - கள்ளாமை: உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன் எத்தகைய பொருளையும் களவாடிக் கொள்ள நினையாதபடி...
திருக்குறள்: அறத்துப்பால் - துறவறவியல் - கூடாவொழுக்கம்: வஞ்சக மனத்தினனது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து...
திருக்குறள்: அறத்துப்பால் - துறவறவியல் - தவம்: தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், பிறவுயிருக்குத் தாம் துன்பஞ் செய்யாமலிருத்தலும் ஆகிய...
திருக்குறள்: அறத்துப்பால் - துறவறவியல் - புலால் மறுத்தல்: தன் சதையைப் பெருக்குவதற்குத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன்,...
திருக்குறள்: அறத்துப்பால் - துறவறவியல் - அருளுடைமை: அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம்; பொருள்களாகிய பிற வகைச்...