திருக்குறள்: காமத்துப்பால் - கற்பியல் - உறுப்புநலன் அழிதல்: இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்றுவிட்ட காதலரை நினைத்து...
திருக்குறள்: காமத்துப்பால் - கற்பியல் - பொழுதுகண்டு இரங்கல்: பொழுதே! நீ மாலைக் காலமே அல்லை; காதலரோடு கூடியிருந்து, பிறகு...
திருக்குறள்: காமத்துப்பால் - கற்பியல் - கனவுநிலை உரைத்தல்: பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கிய போது, காதலர்...
திருக்குறள்: காமத்துப்பால் - கற்பியல் - நினைந்தவர் புலம்பல்: நினைத்தாலும் தீராத பெருமகிழ்ச்சியை எமக்குச் செய்வதனால், உண்டால் மட்டுமே மகிழ்ச்சி...
திருக்குறள்: காமத்துப்பால் - கற்பியல் - தனிப்படர் மிகுதி: தாம் விரும்பும் காதலர், தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள், காதல்...
திருக்குறள்: காமத்துப்பால் - கற்பியல் - பசப்புறு பருவரல்: என்னை விரும்பிய காதலரின் பிரிவுக்கு அந்நாளிலே உடன்பட்ட யான், இப்பொழுது...
திருக்குறள்: காமத்துப்பால் - கற்பியல் - கண்விதுப்பழிதல்: இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக் காமநோயை யாமும் பெற்றோம்;...
திருக்குறள்: காமத்துப்பால் - கற்பியல் - படர்மெலிந்திரங்கல்: பிரிவுத் துன்பமான இந்த நோயை, பிறர் அறியாதபடி மறைப்பேன்; ஆனால், அ·து...
திருக்குறள்: காமத்துப்பால் - கற்பியல் - பிரிவாற்றாமை: பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக; பிரிந்து போய் விரைந்து திரும்பி...
திருக்குறள்: காமத்துப்பால் - களவியல் - அலர் அறிவுறுத்தல்: ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்கின்றது;...