ஆண்டாள் சொன்ன இந்தப் பாடலைப் பக்தியுடன் பாடுபவர்களுக்கு திருமாலின் அனைத்து விதமான செல்வங்களும், இறையருளும் கிடைக்கப்பெற்று எப்போதும் இன்பமாக வாழும்...
என்றென்றைக்கும், ஏழு பிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன்னுடைய உறவினர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உனக்கு...
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனாகிய உன்னை போற்றி பணிந்தால் மிகப்பெரிய புண்ணியம் சேரும் என்று எங்களுக்கு உறுதியாகத் தெரியும்
உன்னை போற்றி புகழ்ந்து, உன்னுடைய கருணையை நாங்கள் பெற்றால் எங்களுக்கு அதை விட மேலான பரிசு வேறொன்றுமில்லை.
ஆலிலையில் மிதப்பவனே, மார்கழியில் நாங்கள் நோற்ற பாவை நோன்பினை நிறைவு செய்வதற்கு உன்னுடைய அருளை தந்து அருள்வாயாக
உனது செல்வச் சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடி, எங்கள் துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருக்க...
எத்தகைய பகைவர்களையும் வெல்லும் வல்லமை கொண்ட உன் கையிலுள்ள வேலினைப் போற்றுகிறேன்
மலை குகையில் இருக்கும் பெருமை வாய்ந்த சிங்கம், தனது உறக்கத்தை விட்டு தீப்பிழம்பு போல் விழித்து எழுந்து, பிடரி மயிர்...
உன் தாமரைப் பூ போன்ற சிவந்த திருக்கண்களை இன்னும் சிறிது சிறிதாகத் திறந்து நோக்காதா
எதிரிகள் தங்கள் வலிமையிழந்து உன் பாதத்தில் சரணடைய உன் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப்...