திருக்குறள்: பொருட்பால் - அரசியல் - ஒற்றாடல்: ஒற்றர்களும், புகழ் அமைந்த அறநூலும் என்னும் இந்த இரண்டு பகுதியையுமே, ஒரு...
திருக்குறள்: பொருட்பால் - அரசியல் - கண்ணோட்டம்: ‘கண்ணோட்டம்’ என்று சொல்லப்படுகின்ற மிகப் பெரிய அழகு இருப்பதனாலேதான் (௫௱௭௰௧)
திருக்குறள்: பொருட்பால் - அரசியல் - வெருவந்த செய்யாமை: ஒருவனுடைய குற்றத்தைத் தகுந்த வழிகளாலே ஆராய்ந்து, மீளவும் அதைச் செய்யாதபடி,...
திருக்குறள்: பொருட்பால் - அரசியல் - கொடுங்கோன்மை: குடிகளை வருந்தச் செய்யும் செயல்களையே மேற்கொண்டு தீமை செய்து ஆட்சி நடத்துகிற...
திருக்குறள்: பொருட்பால் - அரசியல் - செங்கோன்மை: நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத்...
திருக்குறள்: பொருட்பால் - அரசியல் - பொச்சாவாமை: சிறப்பான உவகையாலே மகிழ்ச்சியடைந்து, அதனால் கொள்ளும் மறதியானது, அளவுகடந்து கொள்ளும் சினத்தைக்...
திருக்குறள்: பொருட்பால் - அரசியல் - சுற்றந் தழால்: ஒருவன் வறுமையாளன் ஆகிய போதும், பழையபடியே அவனிடம் அன்பு பாராட்டுதல்...
திருக்குறள்: பொருட்பால் - அரசியல் - தெரிந்து வினையாடல்: ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, நல்லதைச் செய்யும்...
திருக்குறள்: பொருட்பால் - அரசியல் - தெரிந்து தெளிதல்: அறம், பொருள், இன்பம், தன் உயிருக்கு அச்சம் என்னும் நான்கினது...
திருக்குறள்: பொருட்பால் - அரசியல் - இடன் அறிதல்: பகைவரை முற்றுவதற்குத் தகுதியான இடத்தைக் கண்டபின் அல்லாமல், எந்தச் செயலையும்...