ஆலிலையில் மிதப்பவனே, மார்கழியில் நாங்கள் நோற்ற பாவை நோன்பினை நிறைவு செய்வதற்கு உன்னுடைய அருளை தந்து அருள்வாயாக
உனது செல்வச் சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடி, எங்கள் துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருக்க...
எத்தகைய பகைவர்களையும் வெல்லும் வல்லமை கொண்ட உன் கையிலுள்ள வேலினைப் போற்றுகிறேன்
மலை குகையில் இருக்கும் பெருமை வாய்ந்த சிங்கம், தனது உறக்கத்தை விட்டு தீப்பிழம்பு போல் விழித்து எழுந்து, பிடரி மயிர்...
உன் தாமரைப் பூ போன்ற சிவந்த திருக்கண்களை இன்னும் சிறிது சிறிதாகத் திறந்து நோக்காதா
எதிரிகள் தங்கள் வலிமையிழந்து உன் பாதத்தில் சரணடைய உன் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப்...
எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக
மை பூசிய கண்களையுடைய நப்பின்னையே! நீ உன் கணவனை இவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை.
அழகிய வளையல்கள் ஒலி எழுப்ப உன் செந்தாமரைக் கையால் கதவை திறந்து எங்கள் உள்ளம் குளிர்விப்பாயாக
அமெரிக்க டாலருக்கு இணையான தங்கள் பணத்தின் மதிப்பு சரியும் போதும் அந்தந்த நாட்டின் மத்திய வங்கிகள் மூலம் தங்கத்தின் மீதான...