• 02:00 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81
andal-thirupavai-26-margazhi-26-thiruppavai-in-tamil
ஆன்மிகம்

ஆண்டாள் திருப்பாவை பாடல் 26 (மார்கழி 26 - ம் நாள்): மாலே மணிவண்ணா!

ஆலிலையில் மிதப்பவனே, மார்கழியில் நாங்கள் நோற்ற பாவை நோன்பினை நிறைவு செய்வதற்கு உன்னுடைய அருளை தந்து அருள்வாயாக

andal-thirupavai-25-margazhi-25-thiruppavai-in-tamil
ஆன்மிகம்

ஆண்டாள் திருப்பாவை பாடல் 25 (மார்கழி 25 - ம் நாள்): நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

உனது செல்வச் சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடி, எங்கள் துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருக்க...

andal-thirupavai-24-margazhi-24-thiruppavai-in-tamil
ஆன்மிகம்

ஆண்டாள் திருப்பாவை பாடல் 24 (மார்கழி 24 - ம் நாள்): வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி!

எத்தகைய பகைவர்களையும் வெல்லும் வல்லமை கொண்ட உன் கையிலுள்ள வேலினைப் போற்றுகிறேன்

andal-thirupavai-23-margazhi-23-thiruppavai-in-tamil
ஆன்மிகம்

ஆண்டாள் திருப்பாவை பாடல் 23 (மார்கழி 23 - ம் நாள்): காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!

மலை குகையில் இருக்கும் பெருமை வாய்ந்த சிங்கம், தனது உறக்கத்தை விட்டு தீப்பிழம்பு போல் விழித்து எழுந்து, பிடரி மயிர்...

andal-thirupavai-22-margazhi-22-thiruppavai-in-tamil
ஆன்மிகம்

ஆண்டாள் திருப்பாவை பாடல் 22 (மார்கழி 22 - ம் நாள்): திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்!

உன் தாமரைப் பூ போன்ற சிவந்த திருக்கண்களை இன்னும் சிறிது சிறிதாகத் திறந்து நோக்காதா

andal-thirupavai-21-margazhi-21-thiruppavai-in-tamil
ஆன்மிகம்

ஆண்டாள் திருப்பாவை பாடல் 21 (மார்கழி 21 - ம் நாள்): மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்!

எதிரிகள் தங்கள் வலிமையிழந்து உன் பாதத்தில் சரணடைய உன் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப்...

andal-thirupavai-20-margazhi-20-thiruppavai-in-tamil
ஆன்மிகம்

ஆண்டாள் திருப்பாவை பாடல் 20 (மார்கழி 20 - ம் நாள்): கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!

எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக

andal-thirupavai-19-margazhi-19-thiruppavai-in-tamil
ஆன்மிகம்

ஆண்டாள் திருப்பாவை பாடல் 19 (மார்கழி 19-ம் நாள்): கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாயா?

மை பூசிய கண்களையுடைய நப்பின்னையே! நீ உன் கணவனை இவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை.

andal-thirupavai-18-margazhi-18-thiruppavai-in-tamil
ஆன்மிகம்

ஆண்டாள் திருப்பாவை பாடல் 18 (மார்கழி 18-ம் நாள்): செந்தாமரைக் கையால் சீரார் வளையொலி எழுப்ப!

அழகிய வளையல்கள் ஒலி எழுப்ப உன்  செந்தாமரைக் கையால் கதவை திறந்து எங்கள் உள்ளம் குளிர்விப்பாயாக

gold-silver-the-path-traveled-in-2025
ஸ்பெஷல்

தங்கம், வெள்ளி .... 2025 - ல் கடந்து வந்த பாதை !!!

அமெரிக்க டாலருக்கு இணையான தங்கள் பணத்தின் மதிப்பு சரியும் போதும் அந்தந்த நாட்டின் மத்திய வங்கிகள் மூலம்  தங்கத்தின் மீதான...