திருக்குறள்: காமத்துப்பால் - களவியல் - நாணுத் துறவுரைத்தல்: காம நோயால் துன்புற்று, தம் காதலியின் அன்பைப் பெறாமல் வருந்தியவருக்கு...
திருக்குறள்: காமத்துப்பால் - களவியல் - காதல் சிறப்புரைத்தல்: பணிவோடு பேசுகின்ற இவளது, வெண்மையான பற்களிடையே ஊறிவந்த நீரானது, பாலோடு...
திருக்குறள்: காமத்துப்பால் - களவியல் - நலம் புனைந்துரைத்தல்: அனிச்ச மலரே! நீதான் நல்ல சிறப்பை உடையாய்! நீ வாழ்க!...
திருக்குறள்: காமத்துப்பால் - களவியல் - புணர்ச்சி மகிழ்தல்: கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தீண்டியும் அறிகின்ற ஐம்புல இன்பங்களும்,...
திருக்குறள்: காமத்துப்பால் - களவியல் - குறிப்பறிதல்: இவள் மையுண்ணும் கண்களில் இருவகைப் பார்வைகள் உள்ளன; ஒன்று என்னிடத்து நோய்செய்யும்...
திருக்குறள்: காமத்துப்பால் - களவியல் - தகையணங்குறுத்தல்: இவ் வடிவம் தேவமகளோ? சிறந்த அழகு மயிலோ? அல்லது, கனவிய குழையையுடைய...
திருக்குறள்: பொருட்பால் - குடியியல் - கயமை: வடிவமைப்பால் கீழ்மக்களும் மக்களைப் போன்றிருப்பார்கள்; அவரைப் போல ஒப்புமையான ஒன்றை வேறிரண்டு...
திருக்குறள்: பொருட்பால் - குடியியல் - இரவச்சம்: தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் உவப்போடு கொடுத்துதவும் கண்போன்றவரிடமும் சென்று இரந்து...
திருக்குறள்: பொருட்பால் - குடியியல் - இரவு: தகுதியுள்ளவரைக் கண்டால், அவர்பால் இரந்து கேட்கலாம்; அவர் தம்மிடம் ஏதும் இல்லையென்று...
திருக்குறள்: பொருட்பால் - குடியியல் - நல்குரவு: ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப் போலத்...