தன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும்.
பிறந்தது 2026 - உலகம் முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!
மாயங்களை புரிபவனும், கரிய நிறத்தவனுமான கண்ணனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாடி பறையைப் பெற்றுச் செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம்
வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ எத்தனை பேர்...
சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற அழகிய கண்களை உடைய கண்ணனைப் பாட சீக்கிரம் எழுந்து எங்களுடன்...
பறவைகள் சந்தோசத்தில் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய அழகிய பெண்ணே!
நம் மனதிற்கு பிடித்த நாராயணனின் பெருமையைப் பாட, இந்த கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது உன் வீட்டு வாசலில் நாங்கள் அனைவரும்...
அசையாமலும், பேசாமலும் உறங்கிக் கொண்டிருக்கும் செல்வ சீமாட்டியே! பொருளற்ற இவ்வுறக்கத்திற்கு காரணம் என்ன?
நறுமணம் வீசும் துளசியை தன் தலையில் சூடியுள்ள நாராயணனை நாம் போற்றி பாடினால் அதற்குரிய பலனை நிச்சயம் தருவான்
எங்களோடு இணைந்தால் அந்தக் கண்ணனை, மிகப்பெரிய மாயங்கள் செய்வதில் வல்லவன்.., வைகுந்தன்.., மாதவன் என்று பல்வேறு நாமங்கள் சொல்லிப் போற்றிப்...