திருக்குறள்: பொருட்பால் - குடியியல் - நன்றியில் செல்வம்: வீடு நிறையப் பொருளைச் சேர்த்து வைத்தும், உலோபத்தால் தானேயும் உண்ணாதவன்,...
திருக்குறள்: பொருட்பால் - குடியியல் - பண்புடைமை: எல்லாரிடத்தும் எளிய செவ்வியராதல் உடையவருக்கு பண்புடைமை என்னும் நன்னெறியினை அடைந்து சிறப்படைதலும்,...
திருக்குறள்: பொருட்பால் - குடியியல் - சான்றாண்மை: ‘நமக்கு இது தகுவது’ என்று அறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு, நல்ல...
திருக்குறள்: பொருட்பால் - குடியியல் - பெருமை: ஒருவனுக்குப் பெருமை, ‘பிறரால் செய்வதற்கரியதைச் செய்வேன்’ என்னும் மனவூக்கமே; இழிவாவது, ‘அதனைச்...
திருக்குறள்: பொருட்பால் - குடியியல் - மானம்: மிகவும் இன்றியமையாத சிறப்புக்களை உடையவாயினும், உயர்குடியில் பிறந்தவர், தாழ்ச்சி வரும்படியான செயல்களைச்...
திருக்குறள்: பொருட்பால் - குடியியல் - குடிமை: செம்மையும் நாணமும் ஒன்று சேர்ந்து பொருந்தி விளங்குதல் என்பது, நல்லகுடியிற் பிறந்தவரிடம்...
திருக்குறள்: பொருட்பால் - நட்பியல் - மருந்து: ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும், மருத்துவ நூலோர்...
திருக்குறள்: பொருட்பால் - நட்பியல் - சூது: தான் வெல்பவன் ஆனாலும் சூதாடலை விரும்ப வேண்டாம் (௯௱௩௰௧)
திருக்குறள்: பொருட்பால் - நட்பியல் - கள்ளுண்ணாமை: கள்ளின் மேல் ஆசை கொண்ட அரசர்கள், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தம்...
திருக்குறள்: பொருட்பால் - நட்பியல் - வரைவின் மகளிர்: அன்பால் விரும்பாமல், அவன் தரும் பொருளையே விரும்பும் மகளிரது, அவனையே...