தை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் ஒன்று கூடி வரும் நாளையே தைப்பூச நாளாக கொண்டாடுகிறோம்.
அமாவாசைகளில் முக்கியமான மற்றும் சிறப்பான ஒன்று தை அமாவாசை. உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை இது என்பதால் இச்சிறப்பை பெறுகிறது.
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு உயரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்
திருக்குறள் அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து - குறள் 3
புதிய சிந்தனைகளால் மேன்மை அடைவீர்கள். குடும்பத்தினரால் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் புதியதை கற்றுக் கொள்வீர்கள்.அலுவலக ரீதியான பயணம் ஆனந்தத்தை தரும்
தினசரி காலண்டரில் நல்ல நேரம், ராகு காலம், குளிகை, அஷ்டமி, நவமி, நட்சத்திரம், திதி, சூரிய உதயம், விசேஷநாட்கள் ஆகியவற்றை பார்க்கலாம்
திருக்குறள் அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து - குறள் 2
திருக்குறள் அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து.
எடுத்த காரியம் சிறப்பாக முடியும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்கள் நன்மை பயக்கும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு